மேலும் செய்திகள்
மக்களை தேடி மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
10 hour(s) ago
கோவில்களில் வழிபாடு
10 hour(s) ago
ஆடி அமாவாசையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம்
10 hour(s) ago
ஜல்லி பெயர்ந்த மண் சாலையால் அவதி
12-Aug-2026
ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த பச்சப்பனட்டி அருகே லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 45, கூலித்தொழிலாளி; இவர் நேற்றிரவு, 7:30 மணிக்கு, தன் ஓட்டு வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார். அப்போது, இடி, மின்னலுடன் மழை பெய்தது.திடீரென மின்னல் தாக்கியதில் ராஜேந்திரன் மயங்கி விழுந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். கெலமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago
12-Aug-2026