உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலி

தர்மபுரி, தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையை சேர்ந்தவர் பெருமாள், 60. கூலித்தொழிலாளி. கடந்த, 20ல், முண்டாசு புறவடையில் உள்ள ஒரு தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் வேலைக்கு சென்றார். பணி முடிந்து வீட்டிற்கு திரும்பி உள்ளார். இரவு, 7:30 மணியளவில் முண்டாசுபுறவடை அருகே சேலம் - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியாக வந்த ஹூண்டாய் ஐ 20 கார் மோதி சென்றதில் பலியானார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை