உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பூமாரியம்மன் கோயில் விழா

பூமாரியம்மன் கோயில் விழா

நத்தம்: நத்தம் அருகே செந்துறை - பெரியூர்பட்டி பூமாரியம்மன் கோயில் திருவிழாஜூன் 2ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. மாவிளக்கு, அக்னிசட்டி,பால்குடம், பொங்கல் படைத்து நேர்த்திகடன் செலுத்தினர். நேற்று மஞ்சள் நீராடுதலை தொடர்ந்து அம்மன் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை