உள்ளூர் செய்திகள்

முதியவர் பலி

தாடிக்கொம்பு:பூதிப்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மருதமுத்து, 65. வீட்டை விட்டு, வெளியே சென்ற இவர், வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தனியார் மில்லுக்கு சொந்தமான தோட்டத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை