உள்ளூர் செய்திகள்

வாலிபர் பலி

பழநி:தாமரைக்குளத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முத்துப்பாண்டி(32). இவர், அழகாபுரி மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது, இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார். மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். பழநி தாலுகா போலீசார், இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சையதுஇப்ராகிம்பாதுஷா வை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ