உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: அங்கன்வாடி திட்டத்தை எந்த நிலையிலும் தனியாருக்கு வழங்கக்கூடாது,அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் , உதவியாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம் நடத்தினர். ஒன்றிய அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு மாவட்ட தலைவர் செல்வ தனபாக்கியம், செயலாளர் பத்மாவதி, சி.ஐ.டி.யு. பொருளாளர் தவகுமார், சங்க மாவட்ட தலைவர் முபாரக் அலி, மாநில தலைவர் ரத்தினமாலா, பொருளாளர் தமிழ்ச்செல்வி கலந்து கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை