மேலும் செய்திகள்
மகளிர் சுய உதவி குழு கூட்டம்
22-Aug-2024
கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அரசு கலைக் கல்லுாரியில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி முதல்வர் விஜயராணி தலைமை வகித்தார். பேராசிரியர் சக்திவேல் வரவேற்றார். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன், நாட்டு நல பணித்திட்ட மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் பேசினார்.
22-Aug-2024