உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தேர்தல் விதிமீறல் வழக்கு

தேர்தல் விதிமீறல் வழக்கு

திண்டுக்கல், : வக்கம்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், பொன்னகரம்,கல்நாட்டான்பட்டி, அனுமந்தராயன் கோட்டை பகுதிகளில் தேர்தல் விதி கடைபிடிக்காமல் வீட்டின் சுவற்றில் கட்சி சின்னம் வரையப்பட்டது. வக்கம்பட்டியைச் சேர்ந்த அழகுவேல்50,அழகம்பட்டியைச் சேர்ந்த சசிகுமார்37, கல்நாட்டாம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் 40,முருகேசன்56, அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்த சடையப்பன்70,ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !