வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இவனைப் போன்றவர்களையும், இவன் கூட அதைக் கொண்டாடியவர்களையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.
மேலும் செய்திகள்
ரோட்டோரத்தில் நாட்டுவெடி: -2 பேர் கைது
27-Aug-2024
நத்தம்:திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புதிய திராவிட கழகம் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.நத்தம் அருகே குட்டூரை சேர்ந்தவர் ராஜா 28; புதிய திராவிட கழகம் கட்சியின் நத்தம் ஒன்றிய செயலாளராக உள்ளார். ஆக.17 இரவு தனது பிறந்த நாள் விழாவின் போது பட்டா கத்தியால் கேக் வெட்டி நண்பர்களுடன் கொண்டாடினார். இது குறித்த போட்டோ வைரலானது. இதையடுத்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி , ராஜாவை கைது செய்தார். இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி., பிரதீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இவனைப் போன்றவர்களையும், இவன் கூட அதைக் கொண்டாடியவர்களையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளணும்.
27-Aug-2024