உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வேன் மோதி தொழிலாளி பலி

வேன் மோதி தொழிலாளி பலி

வடமதுரை: வடமதுரை பிலாத்து கலைஞர் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளி பால்ராஜ் 55. டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) தென்னம்பட்டி ரோட்டில் சென்றபோது சரக்கு வேன் மோதி இறந்தார். வடமதுரை எஸ்.ஐ., சித்திக் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி