மேலும் செய்திகள்
பழநியில் குவிந்த பக்தர் கூட்டம்
23-Dec-2024
பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். படிப்பாதையில் அலைபேசி சோதனை செய்யும் இடத்தில் பக்தர்கள் அதிகமாக குவிந்தனர். தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.
23-Dec-2024