உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையில் இடிந்த வீடு; மூவர் காயம்

மழையில் இடிந்த வீடு; மூவர் காயம்

வத்தலக்குண்டு: மல்லனம்பட்டியை சேர்ந்தவர் ராமு. இவரது ஓட்டு வீடு மண் சுவரால் ஆனது. மழைக்கு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் ராமு, மனைவி சசிகலா, மகன் தேவா காயமடைந்தனர்.வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ