உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

திண்டுக்கல்,; என்.எஸ்.நகரை சேர்ந்தவர் சந்தோஷ். முள்ளிப்பாடி செட்டியப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்தார். தாலுகா போலீசார் சந்தோஷை கைது செய்து 1800 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை