அலைபேசி திருடியவர் கைது
ஒட்டன்சத்திரம்: தாராபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களின் இரண்டு அலைபேசிகளை தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த முருகன் திருடினார். அருகில் இருந்தவர்கள் அவரை பிடித்து ஒட்டன்சத்திரம் போலீசில் ஒப்படைத்தனர். அதன்படி போலீசார் முருகனை கைது பறிமுதல் செய்தனர்.