உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / செல்லுார் ராஜூ மீது புகார் மனு

செல்லுார் ராஜூ மீது புகார் மனு

பழநி: பழநி தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழுவினர் ராணுவ வீரர்களை அவதுாறாக பேசிய அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். செயலாளர் மணிகண்டன் தலைமையில் நிர்வாகிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை