மேலும் செய்திகள்
பழநி கோயிலில் கூட்டம்
15-Sep-2025
பழநி : பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான வெளிமாநில, மாவட்ட பக்தர்கள் வந்தனர். கோயிலுக்கு செல்ல பக்தர்கள், ரோப் கார்,வின்சில் பல மணி நேரம் காத்திருந்தனர். பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். குடமுழுக்கு மண்டபம் மூலம் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இலவசமாக பிரசாதம், பஞ்சாமிர்தமும், குழந்தைகளுக்கு பாலும் வழங்கப்பட்டது.
15-Sep-2025