உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் குவிந்த பக்தர் கூட்டம்

பழநியில் குவிந்த பக்தர் கூட்டம்

பழநி:' திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் நேற்று தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் குவிந்தனர்.வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். கட்டண தரிசன வரிசையிலும் நீண்டநேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்த நிலையில் தரிசனம் செய்ய 3 மணி நேரத்திற்கு மேலாவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ray
ஜன 19, 2025 11:29

கோவில்களில் பக்தர்களை வரிசைப்படுத்த இரும்பு கூண்டுகள் தொடர்ச்சியாக வெகுதூரத்திற்கு அமைக்கப் படுகிறது இதில் வயதானவர்கள் கர்ப்பிணிகள் சிறு குழந்தைகளும் செல்கிறார்கள் நடுவழியில் உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவர்களை அந்த கூண்டுகளிலிருந்து வெளியே கொண்டுவர என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதை உள்ளூர் போலீஸ் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை வசதிகளை செய்யவேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை