உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழாய் உடைப்பால் 4 அடி உயரத்திற்கு பீறிட்ட குடிநீர்

குழாய் உடைப்பால் 4 அடி உயரத்திற்கு பீறிட்ட குடிநீர்

வடமதுரை: வடமதுரை அருகே தென்னம்பட்டி நந்தீஸ்வரர் கோயில் அருகே காவிரி குடிநீர் குழாய் பாதையில் நேற்று முன் தினம் உடைப்பு ஏற்பட்ட நிலையில் இதன் நீர் அருவிபோல் 4 அடி உயரத்தில் பீரிட்டது. நேற்று மாலை வரை குழாய் பாதையில் நீர் நிறுத்தப்படாததால் நீரானது அருகில் உள்ள நிலத்தில் பாய்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை