உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் விழுந்த மரம் போக்குவரத்து பாதிப்பு

தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று மாலை அரை மணி நேரம் கனமழை பெய்தது. பன்றிமலை ரோடு ஆதிமூலம் பிள்ளை அருவி அருகே ராட்சத மரம் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் அகற்ற போக்குவரத்து தொடங்கியது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ