மேலும் செய்திகள்
மரம் சாய்ந்து வீட்டின் முன்பக்கம் சேதம்
03-Apr-2025
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மலைப்பகுதியில் நேற்று மாலை அரை மணி நேரம் கனமழை பெய்தது. பன்றிமலை ரோடு ஆதிமூலம் பிள்ளை அருவி அருகே ராட்சத மரம் விழுந்தது. நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் அகற்ற போக்குவரத்து தொடங்கியது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
03-Apr-2025