உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

நத்தம்: வேலம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ஆண்டி 74. தனது மகன்,மகள்களுக்கு சொத்து பங்கு கொடுப்பது சம்பந்தமாக அனைவரையும் அழைத்து சமரசம் செய்துள்ளார். அதில் ஒரு சிலர் உடன்படவில்லை . மன உளைச்சலில் இருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை