மேலும் செய்திகள்
மனித உரிமை கருத்தரங்கம்
22-Aug-2025
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி செவிலியர் கல்லுாரியில் 14 வது பட்டமளிப்பு விழா நடந்தது. புதுடில்லி அகில இந்திய பருத்தி , ஜவுளி தொழில் நிறுவனரும் கோவை சக்தி குழும இயக்குனருமான ராஜ்குமார் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். சக்தி கல்வி குழுமத் தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர்கள் ஜானகிதேவி, தேன்மொழி, கங்கா ஈஸ்வரி, ஆலோசகர்கள் குப்புசாமி, சதாசிவம், கலந்து கொண்டனர்.
22-Aug-2025