உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மனைவியை தாக்கிய கணவர் கைது

மனைவியை தாக்கிய கணவர் கைது

வடமதுரை; அகத்தியர் நகரை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சுரேஷ்குமார் 27. மது குடிக்க பணம் கேட்டு தர மறுத்த மனைவி சுகன்யாவை 26, கத்தியை காட்டி மிரட்டிதாக்கினார். சுரேஷ்குமாரை வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !