மேலும் செய்திகள்
வாலிபர் தற்கொலை
12-Jul-2025
வடமதுரை; அகத்தியர் நகரை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் சுரேஷ்குமார் 27. மது குடிக்க பணம் கேட்டு தர மறுத்த மனைவி சுகன்யாவை 26, கத்தியை காட்டி மிரட்டிதாக்கினார். சுரேஷ்குமாரை வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.
12-Jul-2025