உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 காப்பீட்டு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்: தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு திருத்துவதாக கூறி காப்பீட்டு கழக ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் - பழநி ரோடு எல்.ஐ.சி., அலுவலகம் முன்பாக நடந்த இதற்கு கிளைத் தலைவர் ஜான்சன் தலைமை வகித்தார். செயலாளர் ஜான்பால் முன்னிலை வகித்தனர். தென்மண்டல காப்பீட்டு கழக ஊழியர் கூட்டமைப்பு துணைத்தலைவர் வாஞ்சிநாதன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை