மேலும் செய்திகள்
கிணற்றில் மூழ்கி மாணவர் பலி
24-Dec-2024
சாமிநாதபுரம்: பழநியில் சாமிநாதபுரம் போதுப்பட்டி கிராமத்தில் தனியார் கிணற்றில் புறா பிடிக்க சென்ற புஷ்பத்துாரை சேர்ந்த மணிகண்டன் 25. கிணற்றில் தவறி விழுந்தார். பழநி தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டனர். சாமிநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
24-Dec-2024