நினைவேந்தல் நிகழ்ச்சி
திண்டுக்கல்: கிழக்கு மாவட்ட சிவாஜி கணேசன் மன்றம் சார்பில் ஜாலியன் வாலாபாக் படுகொலையின் 106ம் ஆண்டு நினைவேந்தல், பொறுப்பாளர் சரவணன் தலைமையில் நடந்தது. மாநகர் செயற்குழு உறுப்பினர் அருணகிரி, துணைத் தலைவர் திருமுருகன், ஒருங்கிணைப்பாளர் நவரத்தினம் பங்கேற்றனர்.