உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புதிய வழிதடத்தில் பஸ்கள் அமைச்சர் துவக்கி வைத்தார்

புதிய வழிதடத்தில் பஸ்கள் அமைச்சர் துவக்கி வைத்தார்

கீரனுார்: பழநி தொப்பம்பட்டி அருகே கீரனுார் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பழநி --கீரனுார் , பழநி- -கொக்கரக்கல்வலசு ஒரு வழித்தடத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மக்கள் பயன்பாட்டிற்கு இரு அரசு பஸ்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், சுப்பிரமணி, கீரனுார் பேரூராட்சி தலைவர் கருப்புசாமி, செயல் அலுவலர் ரோகிணி கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை