மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை:ஆர்.டி.ஒ., விசாரணை
15-Sep-2024
அம்பிளிக்கை: தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த காளியப்பன் 68, பிரகாஷ் 30 . இருவரும் டூவீலரில் ஒட்டன்சத்திரம்- தாராபுரம் ரோட்டில் சென்றனர். தங்கச்சியம்மாபட்டி காய்கறி மார்க்கெட் அருகில் சென்ற போது பின்னால் வந்த கார் மோதியதில் காளிமுத்து இறந்தார். பிரகாஷ் ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அம்பிளிக்கை போலீசார் விசாரிக்கின்றனர்.....
15-Sep-2024