வாசகர்கள் கருத்துகள் ( 2 )
வனவிலங்குகள் ஆக்கிரமிக்கனவா? அரசியல்வாதிகளின் பின்புலத்தால் மனிதர்கள் வாயில்லா வனவிலங்களை தொல்லை படுத்தி அவற்றின் வாழ்வாதாரத்தை பறித்தது உங்கள் கண்களுக்கு புலப்படாது. நமக்கு வந்தால் மட்டுமே ரத்தம்.
தவறாக நினைக்காதீர்கள் , இவர் உடை இவர் இதனை சார்ந்து இருக்கிறார் என்று உணர்த்துகிறது . வனவிலங்குகளின் இடத்திற்கு சென்று அதனால் எல்லாம் பாழாகிறது என்று கூறுவது வேடிக்கைக்குரியது .