உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  சமரச தீர்வு மையம் திறப்பு

 சமரச தீர்வு மையம் திறப்பு

திண்டுக்கல்: ஆத்துார், கொடைக்கானல் தாலுக்காக்களில் புதிதாக சமரசத் தீர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி முத்துசாரதா தலைமை வகித்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்திரமோகன் ஸ்ரீவத்சவா காணொளி வாயிலாக சமரசத் தீர்வு மையங்களை திறந்து வைத்து பேசினார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியம், அனிதா சுமந்த், இளந்திரையன், பரத சக்கரவர்த்தி, சுந்தர்மோகன் காணொளி வாயிலாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை