உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புகைத்தவர்களுக்கு அபராதம்

புகைத்தவர்களுக்கு அபராதம்

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புகைத்த 10 பேருக்கு தலா ரூ.100 என ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி