உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநி வந்த ஜப்பான் பக்தர்கள்

பழநி வந்த ஜப்பான் பக்தர்கள்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி கோயிலுக்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.ஜப்பான் டோக்கியோ நகரைச் சேர்ந்த பக்தர்கள் ஆறு பேர் சேலை அணிந்து பழநி வந்தனர். நெற்றியில் திருநீறு, குங்குமம் வைத்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ