உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  இறகு பந்தில் சாதித்த மாணவி

 இறகு பந்தில் சாதித்த மாணவி

பழநி: பழநி தேவி மெட்ரிக் பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி இனியாஸ்ரீ 11, தேசிய அளவிலான இரட்டையர் பிரிவு இறகு பந்து போட்டியில் ஓசூர் பள்ளி மாணவியுடன் இணைந்து குஜராத் மாநிலம் வாடோதராவில் தமிழகத்திற்கான அணியில் போட்டியிட்டார். அசாம் மாநில பள்ளி மாணவிகளுடன் போட்டியிட்டு மூன்றாம் பரிசை வென்றார். மாணவியை பள்ளி தாளாளர் ஞானம், முதல்வர் சந்திரசேகரன், உதவி உடற்கல்வி ஆசிரியர் மணிகண்டன் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை