வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பக்தர்கள் தட்டில் போடாமலேயே விட்டால் அப்போது என்ன செய்யும் இஅநிது ?
இந்துமதத்தை அழிக்கவே திருட்டு திராவிட களவானிங்களால் உருவாக்கப்பட்டது தான் இந்துசமய துரோகத்துறை அதில் பணிபுரியும் கிரிப்டோக்கள்
திமுக அயோக்கியனுங்கன்கள்
கோவிலுக்கு செலுத்த நினைக்கும் காணிக்கையை உண்டியலிலும்... அர்ச்சகரின் இறை சேவைக்கு கொடுக்க நினைக்கும் காணிக்கையை தட்டிலும் செலுத்துகிறோம். அறநிலையத்துறை தலையீடு அத்துமீறல்
சைவ கோவில் அர்ச்சகர்கள் சிவாச்சாரியார்கள் , அவர்கள் "குருக்கள்" என்ற தனி வகை. அவர்கள் பிராமணர்கள் இல்லை. மேலும் பிராமணர்களுக்கு கோவில் கருவறையில் அனுமதி இல்லை, குருக்கள்களுக்கு மட்டுமே. அவர்களும் பூணுல் அணிவதால் எல்லோரும் பிராமணர்கள் என்று நினைக்கிறார்கள். ரொம்ப வறுமையில் உள்ளார்கள், முடிந்தால் g-pay செய்யுங்கள். சிவபெருமானின் நற்பார்வை கிடைக்கும்
அவர்கள் அரசு ஊழியர்கள் இல்லை. HR&C வசூல் செய்வதில் 750 இல்ல 2500 வரை சம்பளம் என்று கொடுப்பார்கள். மற்றபடி தட்டு வருமானம் தான். அரசு ஊழியர்களுக்கு உள்ள எந்த சலுகையும் கிடையாது. ஓய்வு ஊதியம், PF ஒரு மண்ணும் கிடையாது.
பெரும் வருமானம் உள்ள கோவில்களில் கூட அர்ச்சகர் மாத சம்பளம் 2500 தாண்டாது. தக்கார் மற்றும் EO கள் இதுபோல் உண்டியலில் போட்டுவைத்து அவர்கள் கொள்ளையடிக்கிறார்கள்.
காலம் காலமாக அர்ச்சகர் தட்டில் கொடுக்கின்ற காசு, பணம், அர்ச்சகருக்கு தானே.
உண்டியல்ல போட்டா இ ஓ இன்னோவா வாங்குறார்.
அமைச்சர், எம் எல் ஏ, மற்ற அரசு பணியாளர்கள் எல்லாம் ஓசிலயா வேலை பார்க்குறீங்க? அப்புறம் ஏன் டேபிளுக்கு அடியில வாங்குறீங்க.
கோவில் அர்ச்சகர்கள் அரசு ஊழியர்கள் இல்லை.