உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வழிப்பறி; மூவர் கைது

வழிப்பறி; மூவர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அழகம்பட்டியைச் சேர்ந்த கணேசன் நேற்று சங்கனம்பட்டி கருங்குளம் அருகே நின்றுகொண்டிருந்தார். இவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பறித்துச் சென்ற குழந்தைப்பட்டி குமரேசன் 40, பாலகிருஷ்ணாபுரம் பிரசாந்த் 35, பெரியகோட்டை மருதமுத்து 45 ஆகியோரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ