உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / லாட்டரி விற்ற மூவர் கைது

லாட்டரி விற்ற மூவர் கைது

வடமதுரை: கொம்பேறிப்பட்டியில் எஸ்.ஐ., தாவூது உசைன், ஏட்டு ஆரோக்கியதாஸ் ,போலீசார் ரோந்து சென்றபோது பஸ் ஸ்டாப் அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற வேங்கனுார் பொன்னர் 29, மலைப்பட்டி முத்துராஜ் 38, பி.கம்பிளியம்பட்டி சசிகண்ணன் 36 ,ஆகியோரை கைது செய்தனர். 380 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை