உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பவுர்ணமி விழாவில் துளசி கும்மியாட்டம்

பவுர்ணமி விழாவில் துளசி கும்மியாட்டம்

எரியோடு : எரியோடு அருகே ஆர்.புதுக்கோட்டை பூசாரிபட்டியில் முத்தம்மன் கோயிலில் நேற்று பங்குனி மாத பவுர்ணமி பூஜை நடந்தது. பல வகை திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜை நடந்தது. பெண்கள், சிறுமிகள் பங்கேற்ற பாரம்பரிய மிக்க துளசி கும்மியாட்டம் ஆடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி