உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுமாடுகள்

விவசாய தோட்டத்தில் புகுந்த காட்டுமாடுகள்

நத்தம் : -நத்தம் அருகே மணக்காட்டூரை சேர்ந்தவர் மாணிக்கம் 55. இவருக்கு கரந்தமலை அடிவார பகுதியில் 10 ஏக்கரில் விவசாய தோட்டம் உள்ளது. தக்காளி, பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றை விவசாயம் செய்து வருகிறார். இவரது தோட்டத்திற்குள் 25-க்கு மேற்பட்ட காட்டுமாடுகள் புகுந்தது. விளை நிலங்களை சேதப்படுத்தின. பகல், இரவு நேரங்களில் கூட்டமாக வரும் காட்டுமாடுகளால் விவசாயம் பாதிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ