உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

பழநி; பழநி கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் வருடாபிஷேகம் நடைபெற்றது.கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடைபெற்றது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம், தீபாராதனையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை