மேலும் செய்திகள்
உழவர் சந்தையில் விற்பனை அமோகம்
12-Aug-2024
உழவர் சந்தைகளில் 74 டன் காய்கறி விற்பனை
19-Aug-2024
குற்றால அருவியில் விழுந்த கல் 5 பேர் காயம்!
21-Aug-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், ஈரோடு பெரியார் நகர், தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை என ஆறு இடங்களில் உழவர் சந்தை செயல்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஆறு சந்தைகளுக்கும், 79.72 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி விற்றன. இதன் மதிப்பு, 26.42 லட்சம் ரூபாயாகும். மொத்தம், 11,881 வாடிக்கையாளர்கள் வந்து சென்றனர். ஈரோடு சம்பத் நகர் உழவர் சந்தைக்கு 35.62 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 12 லட்சம் ரூபாய்க்கு விற்றது. இங்கு, 6,367 வாடிக்கையாளர்கள் வந்தனர்.
12-Aug-2024
19-Aug-2024
21-Aug-2024