உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஏ.டி.எஸ்.பி., நியமனம்

ஏ.டி.எஸ்.பி., நியமனம்

ஈரோடு: சென்னை போலீஸ் அகாடமி ஏ.டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வருபவர் வேலுமணி. ஈரோடு மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு இடமாற்றம் செய்து டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். ஓரிரு நாளில் அவர், ஈரோட்டில் பொறுப்பேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ