உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்

வங்கியாளர்களுக்கு விருதுகள் வழங்கல்

ஈரோடு, ஆக. 30-வங்கியாளர்களுக்கான மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பேசினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார் வரவேற்றார்.ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கனரா வங்கிக்கு மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான விருதும், சிறந்த வங்கி கிளைக்கான விருது மற்றும் ரொக்கப்பரிசும் அந்தியூர் கிளை கனரா வங்கி, பெரியபுலியூர் தொடக்க கூட்டுறவு வங்கி, மாணிக்கம்பாளையம் கிளை தொடக்க கூட்டுறவு வங்கிக்கும் வழங்கப்பட்டது. மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் பிரியா, தாட்கோ மாவட்ட மேலாளர் அர்ஜூன், வாழ்ந்து காட்டுவோம் மாவட்ட செயல் அலுவலர் சதீஸ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை