உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் மில் ஓனர் பலி

விபத்தில் மில் ஓனர் பலி

காங்கேயம்;முத்துார், காங்கேயம் ரோட்டை சேர்ந்த குப்புசாமி மகன் ஜெகன் பிரகதீஷ், 23; முத்துாரில் ரைஸ் மில் வைத்து நடத்தி வந்தார். மாருதி எஸ்-பிரஸ்ஸோ காரில் காங்கேயம் நோக்கி, நேற்று முன்தினம் நள்ளிரவில் ஜெகன் பிரகதீஷ் சென்றார். பாப்பினி, பச்சாபாளையம் பகுதியில் சாலையோர மரத்தில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கிய பலியானார். காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ