உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி

ரயில் மோதி வாலிபர் பலி ஈரோடு:பெருந்துறை ரயில்வே ஸ்டேஷன் அருகே, புங்கம்பாடி தண்டவாள பகுதியில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை ஈரோடு ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்தவருக்கு, 25 வயது இருக்கும். தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது, அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்தது, விசாரணையில் தெரியவந்தது. வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை