உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சாவுடன் 2 பேர் கைது

கஞ்சாவுடன் 2 பேர் கைது

ஈரோடு:ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சையது பீரான், 42; ஈரோடு முத்தம்பாளையம் தம்பிகலை அய்யன் கோவில் பகுதியை சேர்ந்தவவ் சுமித், 34; இருவரும் ஆணைக்கல்பாளையம் ரிங்ரோடு கிளியம்பட்டி பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று இருந்தனர். அவர்களிடம் ஈரோடு தாலுகா போலீசார் சோதனை செய்ததில், 1,100 கிராம் கஞ்சா இருந்தது.கஞ்சாவை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !