உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற 2 நாள் அவகாசம்

மாநகரில் ஆக்கிரமிப்பு அகற்ற 2 நாள் அவகாசம்

ஈரோடு :ஈரோடு மாநகராட்சி, 35வது வார்டுக்கு உட்பட்ட நாச்சியப்பா வீதி 1, 2, கே.வி.கே.வீதி, வாசுகி வீதி, அகில்மேடு 4, 5, 6, 7 வீதிகளின் இருபுறமும் ஆக்கிரமித்து வைத்துள்ள விளம்பர போர்டு, கடை முன்பகுதியை அகற்ற மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு வரும், ௧௪ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பை அகற்றாவிடில், மாநகராட்சி நிர்வாகம் அகற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை