உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குண்டேரிபள்ளத்தில் 21.20 மி.மீ., மழை

குண்டேரிபள்ளத்தில் 21.20 மி.மீ., மழை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் அதிகபட்சமாக குண்டேரிபள்ளத்தில், 21.20 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் வரட்டுபள்ளம் அணை-6.60, கொடிவேரி அணை-2, சத்தி-3.20, பவானிசாகர் அணை பகுதியில்-2.40 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ