மேலும் செய்திகள்
குண்டேரிபள்ளத்தில் 91.20 மி.மீ., மழை
30-Sep-2024
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலை மற்றும் இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. பவானியில் அதிகபட்சமாக, 26 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு -4.80, மொடக்குறிச்சி -4, சென்னிமலை- 2, கவுந்தப்பாடி -2.40, அம்மாபேட்டை- 5.20, எலந்தகுட்டை மேடு- 18.80, குண்டேரிப்பள்ளம் அணை -2.20, நம்பியூர்- 5, சத்தி- 2, பவானிசாகர் அணை -8.60, தாளவாடியில் -18.20 மி.மீ., என, மொத்தம், 109 மி.மீ., மழை பெய்துள்ளது.
30-Sep-2024