உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் 31 மி.மீ., மழை

சென்னிமலையில் 31 மி.மீ., மழை

ஈரோடு, சென்னிமலையில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக, 31 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்கிறது. இதில் சென்னிமலையில் அதிகபட்சமாக, 31 மி.மீ., மழை பெய்தது. இதேபோல் ஈரோட்டில்-1.60, கொடுமுடி-5.60, குண்டேரிபள்ளம் அணையில்-9.40 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை