உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சந்தைக்கு வரத்தான 400 மாடுகள் விற்பனை

சந்தைக்கு வரத்தான 400 மாடுகள் விற்பனை

ஈரோடு,ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு வரத்தானது. 6,000 முதல், 22,000 ரூபாய் மதிப்பில், 50 கன்று; 22,000 முதல், 70,000 ரூபாய் மதிப்பில், 150 எருமை மாடுகள்; 23,000 முதல், 85,000 ரூபாய் மதிப்பில் 150 பசு மாடுகள், முற்றிலுமான கலப்பின மாடுகள், 50க்கும் மேல் வரத்தானது.தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநில விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்கி சென்றனர். வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ