உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வரட்டுபள்ளத்தில் 8 மி.மீ., மழை

வரட்டுபள்ளத்தில் 8 மி.மீ., மழை

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் பகலில் வெயில் சுட்டெ-ரிக்கிறது. இந்நிலையில் இரு தினங்களாக பரவ-லாக லேசான மழை பெய்கிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக வரட்டுபள்ளம் அணையில், 8 மி.மீ., மழை பதிவானது. இதேபோல் சென்னிமலை, ஈரோட்டில் தலா-2 மி.மீ., மொடக்குறிச்சி-3, அம்மாபேட்டையில், 3.20 மி.மீ., மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !